December 05 2017 0Comment

3 & 4: ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் @ தமிழ்நாடு

சென்னையை சேர்ந்த திரு.சௌரி K.ராகவன் மற்றும் அவர் சகோதரர் திரு.சௌரி K.ஆனந்த்

 

வாடிக்கையாளர்களாக அறிமுகம்

 

அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்னை நிறைய இடங்களில் அறிமுகமும் செய்து வைத்து உள்ளார்கள்

 

சிறந்த மனிதர்கள்

 

ஜாதி துவேஷம் இல்லாத குடும்பம்

 

தூய்மையான வைஷ்ணவர்கள்

 

இவர்களுக்கு என்னை விட பொறுமை அதிகம்.

 

அது தான் இவர்களின் பெரிய பலம்.

 

திரு.சௌரி K.ராகவன் மற்றும் அவர் சகோதரர் திரு சௌரி K.ஆனந்த் இருவரும் அடிப்படையில் வேதத்தை நன்கு கற்றவர்கள். பல ஆண்டுகளாக புரோஹிதம் (வைதீக) துறையில் புகழ் பெற்றவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

 

மேலும், ஆண்டாள் வாஸ்து பயிற்சியிலும் தேர்ச்சி பெற்று அனைவருக்கும் ஆண்டாள் வாஸ்து மற்றும் வேதம் இரண்டையும் சேர்த்து தன்னடக்கத்துடன் சிறப்பாக பணியாற்றுவதில் வல்லமை பெற்றவர்கள்.

 

மேலும் சமூகத்திற்காகவும் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பல ஆண்டுகளாக “ஸ்ரீஹயக்ரீவர் ட்ரஸ்ட்” – ன் மூலம் பல நன்மைகளை செய்து வருகிறார்.

 

இவர்களின் சேவை வேண்டுவோர் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 04448566610 / 9841065559

Email – tklnarayanan@gmail.com

 

வாழ்க வளமுடன்…

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்……

All is well

Share this:

Write a Reply or Comment

four × one =