ஸ்ரீ மகா ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் ஐந்தாம் நாளான 09-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Madurai Heritage – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….
ஸ்ரீ மகா ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் ஐந்தாம் நாளான 09-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Madurai Heritage – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் நான்காம் நாளான 04-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Chennai Hyatt Regency – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் மூன்றாம் நாளான 03-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Chennai Hyatt Regency – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….
ஸ்ரீ சென்னை ITC Fortune Grand – ல் மகா ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – III நடந்து கொண்டிருக்கும்போது எடுத்த படங்கள்….
ஸ்ரீ Andal Vastu – Vastu Practitioner Training III – பயிற்சியின் மூலமாக ஆண்டாள் வாஸ்து குடும்பத்தில் இணையும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். List of Participants: – Sl. No. Name Place 1 K.Ranganayaki Chennai 2 A.Meyyappan Bangalore 3 Andal N.R.Murali Veerasigamani 4 P.Pandiaraja Madurai 5 K.Govindan Pennagaram 6 D.Regin Arul Kannyakumari 7 Pon Rajasekar Erode 8 K.P.Elamurugan Namakkal 9 […]
ஸ்ரீ நம்ம ஊரில் மாமியார், மருமகள் சண்டை இல்லாத வீடுகள் 8 – வது அதிசயமாக இன்று பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி போல் 99 % வீடுகளில் இன்று சூழல் இருக்கின்றது / நிலவுகின்றது. மாமியார் மருமகள் சண்டைக்கு யார் காரணம்? இதை சரி செய்ய உங்களால் முடியுமா? பதில்: – ஒரு நாட்டின் ராஜா தன் மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை அறிய மாறுவேடத்தில் அந்த நாட்டின் […]
ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, 27-09-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
ஸ்ரீ அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர். இப்புனித கைங்கர்யத்தை தமிழ்நாடு, ஆந்திரா என்று பல பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீகாஞ்சி மடம் பக்தர்கள் பலரைக் […]
ஸ்ரீ ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்து வர வேண்டும் என்ற நினைப்பில் செப்டம்பர் 8, 2015 காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் புறப்பட்ட நான் அன்றிரவு ஆண்டாள் கோவிலில் தங்க நேரிட்டதன் பலனாக கொடுத்த தங்கத்தின் அளவு என்ன? விரிவான, அதிசய தகவல்களுடன் அடுத்த கடிதத்தில் கூறுவதாக கூறி இருந்தேன். அதிலும் குறிப்பாக விழுப்புரம் சகோதரியை சந்தித்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அந்த தொலைபேசி […]
ஸ்ரீ சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியாக வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து […]