அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மசினகுடி
அருள்மிகு மசினியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : மசினியம்மன் உற்சவர் : மசினியம்மன் தல விருட்சம் : அரளி மரம் ஊர் : மசினகுடி மாவட்டம் : நீலகிரி ஸ்தல வரலாறு: மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினி […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (28/08/23)
இன்றைய திவ்ய தரிசனம் (28/08/23) அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
ஆணிடம் கிடைக்கவே கூடாத புத்தகம் பெண் | DrAndalPChockalingam | SriAandalVastu
ஆணிடம் கிடைக்கவே கூடாத புத்தகம் பெண்
தன்னம்பிக்கையின் மூல மந்திரம்
தன்னம்பிக்கையின் மூல மந்திரம்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவையாறு
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர் அம்மன் : தரும சம்வர்த்தினி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி ஊர் : திருவையாறு மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த […]
இன்றைய திவ்ய தரிசனம் (27/08/23)
இன்றைய திவ்ய தரிசனம் (27/08/23) அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் உடனுறை மீனாட்சியம்மன், மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் மகுடம் தரித்து செங்கோல் ஏந்திய திருக்காட்சி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
தரையை மறக்காதே | DrAndalPChockalingam | SriAandalVastu
தரையை மறக்காதே
குறிக்கோள் ஏன் முக்கியம்?
குறிக்கோள் ஏன் முக்கியம்?
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குடந்தை
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன் தாயார் : கோமளவல்லி தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு புராண பெயர் : திருக்குடந்தை ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு முனிவருக்கு, திருமாலின் சாந்த குணத்தை சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே திருமாலின் மார்பை உதைக்கச் சென்றார். இச்செயலை […]