திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்

திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ் நேற்று மதியம் நீண்ட பிரயாணத்திற்கு பிறகு கடும் பசியுடன் சாப்பிட சென்ற ஓட்டல் “திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்” மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் நாட்டை மட்டுமே சேர்ந்த நல்ல வேலையாட்கள் வேலை பார்க்கிற ஒரு நல்ல உணவகத்தை பார்த்த திருப்தியுடன். நல்ல உணவு எடுத்துக்கொண்டேன். இந்த இடத்தில் நான் ஒரு கருத்து சொல்ல ஆசைப்படுகிறேன். குடிப் பழக்கத்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தாலும் சீரழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் நாட்டை மாற்ற நீங்கள் ஆசைப்பட்டால் […]

பறவைகளால் Aquafina வாங்க முடியுமா???

பறவைகளால் Aquafina வாங்க முடியுமா??? தண்ணீரை தேடும் தன்னுடைய நெடும் பயணத்தின் நடுவே மனிதர்கள் உபயோகப்படுத்தும் ஏசியில் இருந்து வெளியே வரும் நீரை தன் அலகால் கொத்தி அருந்த(??!!) தயாராக இருக்கும் நிலையில் ஒரு புறா… பறவைகளுக்கு கடைக்கு சென்று Aquafina/Bisleri என கேட்டு வாங்க தெரியாது அவைகளுக்கு தாகம் எடுத்தால் என்பதால் தண்ணீர் வைப்போம் ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து பறவைகளும் அருந்தி செல்லும் வண்ணம்…. பறவை இனம் காப்போம் வருங்கால சந்ததிகளின் நலன் கருதி என்றும் […]

சிறகுகள் 17

சிறகுகள் 17 உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை *விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு காரியாலத்தில் நடைபெற்று வரும் நித்ய அன்னதான திட்டத்தின் பொறுப்பாளர் ஸ்ரீ வெங்கடேசன்* *அவர்களுக்கும் ஸ்ரீலங்காவை சேர்ந்த Dr ஆண்டாள் P சொக்கலிங்கத்தின் இளைய சகோதரி ஸ்ரீ திவ்யா* அவர்களுக்கும் *பெரியோர்கள் ஆசியுடன் இன்று சமயபுரம் மாரியம்மன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது* கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் துரியோதனன் ஒத்தை ஆள் கிருஷ்ணன் வேண்டாம் கிருஷ்ணனின் மொத்த படை தான் வேண்டும் என்று கேட்டான் தருமனோ […]

சிறகுகள் 21 குரு

சிறகுகள் 21 குரு இன்று நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்னை சுற்றி 15க்கும் மேற்பட்ட நாய்கள் நான் ஒரு வருடத்துக்கு முன் அவற்றில் சிலவற்றிற்கு உணவு கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தது. நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினாலும் இந்த நாயின் மொழி என்னை பின் தொடர்ந்த எந்த தெரு நாய்களுக்கு புரியவில்லை. நாய்களும் விடுவதாய் இல்லை அதேசமயம் எனக்கும் வேறு வழி தெரியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் […]

சிறகுகள் 20 பிரதோஷம்

சிறகுகள் 20 பிரதோஷம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதோஷத்திற்காக அழகிய கூத்தர் சன்னதியிலிருந்து.. நற்றுணையாவது நமசிவாயமே.. ஓம் நமோ நாராயணாய…. இரண்டும் ஒன்றே புரிந்து கொள்வதற்கு பல் முளைத்து இருந்தாலே போதும் முழுவதுமாக. அறியாமல் புரியாமல் புரிந்து கொள்ளாமல் எத்தனை எத்தனை தற்பெருமைகள் எத்தனை எத்தனை சண்டைகள் சகோதர சண்டைகள் வீட்டிற்கும் நல்லது அல்ல… நாட்டுக்கும் நல்லதல்ல… மதத்திற்கும் நல்லதல்ல… புரிந்துகொள்ள புரட்டாசி பிரம்மோற்சவத்தையும் தூக்கி கொண்டாடுவோம் மார்கழி திருவாதிரையையும் நம் வீட்டு திருமணம் போல […]

சிறகுகள் 19 பயணம் என்ன செய்யும்

சிறகுகள் 19 பயணம் என்ன செய்யும் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குஜராத் மண்ணில் மீண்டும் கால் பதிக்கின்றேன்.. தமிழ்நாடு ஆந்திராவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த மாநிலம் குஜராத். என்னை ஆளாக்கிய திரு மெகுல் பட்டேல் குஜராத் என்ற உடனே நினைவுக்கு வந்து செல்வார். விருந்தோம்பலுக்கும் சொன்ன சொல்லுக்கும் பெயர் போன ஊர் குஜராத் நேற்று மதியம் சரியாக சாப்பிடாததால் அதிகம் பசியுடன் தான் இருந்தோம் வாகனத்தில் இருந்த எல்லோரும். ஒரு டீ சாப்பிடுவோம் […]

சிறகுகள் 18

சிறகுகள் 18 குஜராத் அன்று குஜராத்திற்கு முதல் பயணம் மும்பையிலிருந்து இரண்டாம் வகுப்பு கழிவறையில் அமர்ந்து 25 வருட இடைவெளிக்கு பிறகு இன்று(23/12/21) குஜராத் பயணம் உச்சகட்ட மரியாதையுடன் விமானத்தில் வாழ்க்கை தான் எத்தனை விநோதமானது ஃபரிது சொன்னது போல நடக்கும் போது நம் காலுக்குக் கீழ் தூசு நடந்து பின் அடங்கும் போது தூசுக்கு கீழ் நாம் 25 வருடங்களுக்குள் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆகவே தயவு செய்து வாழ்க்கை வசப்படும் நீ முயன்றால் […]

ஒத்தஇறகு சிறகுகள் 16

ஒத்தஇறகு சிறகுகள் 16 எனக்கு மனதில் தோன்றிய விஷயங்களை படம் பிடிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு அந்த வகையிலே நான் எடுத்த புகைப்படத்திலேயே சிறந்த புகைப்படம் என்றால் இந்த ஒத்த இறகு புகைப்படம் தான். இறகுடன் பறவையை பார்த்தால் கூட அதன் அழகு தெரியாது – ஒத்தையாக அனாதையாக விழுந்து கிடக்கும் இறகை பார்க்கும் போது தான் அதன் உண்மை உங்களுக்கு முழுமையாக புரியும்; ஒத்த இறகை விட்டுச் சென்று விட்டு எங்கேயோ பறந்து கொண்டிருக்கும் அந்த […]

மனிதனே கடவுள் சிறகுகள் 15

மனிதனே கடவுள் சிறகுகள் 15 இன்று(05/12/2021) நான் வசிக்கும் சென்னை முகலிவாக்கம் பகுதியில் கண்ட காட்சி என்னைக் நெஞ்சுருகிப் போக செய்து விட்டது. மொத்த சாலையையும் அடைத்தவாறு ஒரு பசு தன் குட்டி குழந்தைக்கு பால் ஊட்டி கொண்டிருந்தது. குட்டியின் அவசர அகோர பசியினால் அது குடித்ததை விட பாலை சாலையில் சிந்த விட்டது தான் அதிகம் பசுவின் மேற்புறம் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது சாலையின் நடுவே. மறுபுறத்தில் இருந்து நான் செல்கின்றேன் அப்போது நடந்து வந்து […]

தண்ணீர் சிறகுகள் 14

தண்ணீர் சிறகுகள் 14 இன்று காலை கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பக்கம் என் நண்பர் ஒருவரை பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு போகும்போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது வருத்தம் என்னவென்றால் அந்த இடத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் படித்து தான் இருக்க முடியும் என்று சொல்லும் அளவிற்கு பணக்காரத்தனம் நிரம்பியிருந்தது அவ்விடத்தில். தெருகுழாய் தான் என்றாலும் பராமரிப்பு இல்லாததால் மூடியும் தண்ணீர் கீழே கொட்டிக் கொண்டிருந்தது எடுத்து சொல்வதற்கும் ஆள் இல்லை பிரச்சனையை சரி செய்வதற்கும் எவருக்கும் நேரம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by