அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குடந்தை
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன் தாயார் : கோமளவல்லி தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு புராண பெயர் : திருக்குடந்தை ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு முனிவருக்கு, திருமாலின் சாந்த குணத்தை சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே திருமாலின் மார்பை உதைக்கச் சென்றார். இச்செயலை […]
இன்றைய திவ்ய தரிசனம் (26/08/23)
இன்றைய திவ்ய தரிசனம் (26/08/23) அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், ஶ்ரீபெரும்பூதூர், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
என் பெயர் என்ன | DrAndalPChockalingam | SriAandalVastu
என் பெயர் என்ன
நம்பிக்கையின் வலிமை…
நம்பிக்கையின் வலிமை
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஒட்டன்சத்திரம்
அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் வரலாறு மூலவர் : குழந்தை வேலப்பர் ஊர் : ஒட்டன்சத்திரம் மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு: திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளக்குகின்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானைப் போல அரசபிள்ளைப்பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றார். […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (25/08/23)
இன்றைய திவ்ய தரிசனம் (25/08/23) அருள்மிகு பாதாள செம்பு முருகன், அருள்மிகு ஸ்ரீ பாதாள செம்பு முருகன் திருக்கோவில், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
தன்னம்பிக்கை அதிகரிக்க….
தன்னம்பிக்கை அதிகரிக்க….
Sharechat Live Program 27 (23-08-2023) | DrAndalPChockalingam | SriAandalVastu
Sharechat Live Program 27 (23-08-2023)
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பழனம்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆபத்சகாயர் அம்மன் : பெரிய நாயகி தல விருட்சம் : கதலி (வாழை), வில்வம் தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி புராண பெயர் : திருப்பழனம் ஊர் : திருப்பழனம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: கோவில் புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு லட்சுமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் […]