#திருவெள்ளக்குளம்
திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. #கோயில் தகவல்கள்: வேறு பெயர்(கள்):அண்ணன் கோயில் பெயர்:திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் மாவட்டம்:நாகப்பட்டினம் அமைவு:திருநாங்கூருக்கு அருகில் கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை #பெயர் வரலாறு : திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் […]
#இல்லாமையை இல்லாமலாக்குவோம்!!
#இல்லாமையை இல்லாமலாக்குவோம்!!- Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu. #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 63.
#சொக்கனின் பிரபஞ்ச குறிப்புகள்!!
#சொக்கனின் பிரபஞ்ச குறிப்புகள்!!- Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu. #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 62.
#மனைவிக்கு பிடித்த மந்திர சொல்!! இரகசியம்!
#மனைவிக்கு பிடித்த மந்திர சொல்!! இரகசியம்!- Dr.Andal P Chockalingam | Sri Aandal Vastu. #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 61. ஜூலை 20 மற்றும் 21 – ம் […]
#Love all!
#Love all!!- Dr.Andal P Chockalingam | Sri Aandal Vastu. #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 60.
# கடவுளுக்கு எப்போது உங்களை பிடிக்கும்!!
# கடவுளுக்கு எப்போது உங்களை பிடிக்கும்!! #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 59.
#பொள்ளாச்சி கதையல்ல நிஜம்!!
#பொள்ளாச்சி கதையல்ல நிஜம்!! சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 58.
#திருச்செம்பொன் செய்கோயில்
திருச்செம்பொன் செய்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது. இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக இக்கோயிலின் தலவரலாறு […]
மதியாதார் வாசல் மிதியாமை கோடி பெறும்!
மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு – 57.
#திருவண்புருடோத்தமம்:
திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. #பெயர் விளக்கம் : இறைவன் பெயர் புருடோத்தமன். தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும். இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் ஆயிற்று. #சிறப்பு : திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். […]
