கப்பு முக்கியம் பிகிலு
கப்பு முக்கியம் பிகிலு
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கபிலர்மலை
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியசுவாமி தல விருட்சம் : நாவல் மரம் ஊர் : கபிலர்மலை மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு: திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர், இம்மலையில் சுயம்புவாகத் தோன்றிய முருகப்பெருமான் விக்கிரகத்தை தியானித்து வேள்வி செய்தார். […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (16/11/23)
இன்றைய திவ்ய தரிசனம் (16/11/23) அருள்மிகு சுவாமிநாதர் சமேத வள்ளி, தெய்வானை கந்த சஷ்டி நான்காம் நாள், அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
98845 53253 | DrAndalPChockalingam | Motivational Speaker
98845 53253
பானிபூரியான் சொல்லும் கதை
பானிபூரியான் சொல்லும் கதை
திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவகிரி
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் உற்சவர் : முத்துக்குமாரர் தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : சிவகிரி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]
SABP
SABP