ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைக்கலாமா?
ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் கண்டிப்பாக அமைக்க கூடாது. பெரும்பான்மையான வீடுகளில் படத்தில் உள்ளபடி தான் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைத்து இருப்பார்கள். இப்படி பரண் அமைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. மேலும் இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு உள்ள சாமான்களை எடுத்து விட்டு அந்த இடத்தை காலியாக வைத்து இருந்தாலே வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதை உணர்ந்து கொள்ள முடியும். படத்தில் உள்ள […]
ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்கலாமா?
ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்க கூடாது.
ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்
07-03-2015 அன்று சித்தேரி மலை மண்ணூர் கிராமம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 98 ஏழை குழந்தைகளுக்கு ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் 98 குழந்தைகளுக்கு தலா ஒரு ஜோடி காலணி (Shoe) மற்றும் இரண்டு ஜோடி காலுறை (Socks) – ம் 65 குழந்தைகளுக்கு தலா ஒரு மைபேனா, மை பாட்டில் & மை நிரப்பி (Ink pen, Ink bottle & Ink filler) – ம் […]
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை மற்றும் சமையல் அறை வரலாமா?
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை மற்றும் சமையல் அறை கண்டிப்பாக வரக்கூடாது.
ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உயரமான மலை / இடம் இருப்பது சரியா?
ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உயரமான மலை / இடம் இருப்பது ரொம்ப நல்லது.
இரண்டு வீட்டிற்கும் நடுவே மதில் சுவர் இல்லாமல் இருப்பது சரியா?
இரண்டு வீட்டிற்கும் நடுவே கண்டிப்பாக மதில் சுவர் அமைக்க வேண்டும்.
வீட்டின் தென்மேற்கு பகுதியில் மரங்கள் / செடிகள் வைக்கலாமா?
வீட்டின் தென்மேற்கு பகுதியில் தான் மரங்கள் / செடிகள் வைக்க வேண்டும்.
ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தலாமா?
வாஸ்து காரணங்களுக்காக அல்ல. அறிவியில் காரணங்களுக்காக ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த கூடவே கூடாது.
ஒரு இடத்தில் பூஜை அறையை எங்கு எப்படி அமைக்க வேண்டும்?
ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.
காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை…
காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை(04-03-2015) அன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
