“அன்னம் With ஆண்டாள்” – திருச்செந்தூர் கடற்கரை!!(பௌர்ணமி அன்று இரவு)

“அன்னம் With ஆண்டாள்” – திருச்செந்தூர் கடற்கரை!!(பௌர்ணமி அன்று இரவு) “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! அன்னம் with ஆண்டாள்! – திருச்செந்தூர் தேதி: செப்டம்பர் 13 பௌர்ணமி அன்று இடம் :திருச்செந்தூர் கடற்கரை நேரம் : இரவு 8 மணி

பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை!!

14.08.2019 – பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் அன்னதானம் வழங்கிய போதும், மக்களுடன் இரவு முழுவதும் கடற்கரையில் கலந்துரையாடல் செய்த போதும் எடுத்த புகைப்படங்கள்…   நன்றி:  திருமதி.ஸ்ரீவித்யா ரவிக்குமார்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by