“அன்னம் With ஆண்டாள்” – திருச்செந்தூர் கடற்கரை!!(பௌர்ணமி அன்று இரவு) “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! அன்னம் with ஆண்டாள்! – திருச்செந்தூர் தேதி: செப்டம்பர் 13 பௌர்ணமி அன்று இடம் :திருச்செந்தூர் கடற்கரை நேரம் : இரவு 8 மணி