பெரமையா கோவில்

பெரமையா கோவில் எப்போது பட்டுக்கோட்டை பக்கம் வந்தாலும் நின்று மனம் உருக விரும்பி வணங்கும் தெய்வங்கள் உள்ள இடம் பெரமையா கோவில்…. பெரமையா கோவில் மிக சக்தி வாய்ந்த கோவிலாக இந்த வட்டாரத்து மக்களால் வணங்கப்படுகின்றது அதி துடிப்பான காவல் தெய்வமான பெரமையா கோவில் இருக்கும் இடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் இன்று (23/05/23) பெரமையா கோவில் மண்ணை மிதிக்க வாய்ப்பு கொடுத்த ஆண்டாளுக்கு நன்றி.. முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்

பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்   சென்னிமலை – காங்கேயம் சாலையில் உள்ள நால்ரோட்டின் கிழக்கே 1 1/2 கி.மீ தொலைவில் நால்ரோடு-நத்தக் காடையூர் சாலையில் தொன்மைப் பதியாகிய பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சிறிய ஊராக இருப்பினும் மிகச்சிறந்த வரலாற்றுப் பெருமையுடைய நகராக பரஞ்சேர்வழி விளங்கியுள்ளது. கொங்கு நாட்டில் ஒவ்வொரு பழமையான ஊருக்கும் அங்குள்ள கோவிலுக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர்கள் எனப்படுவர். பரஞ்சேர்வழியில் காணி உரிமை கொண்டவர்கள் பயிர குலத்தார், செம்ப குலத்தார், ஒதாள குலத்தார், ஆவ […]

திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில்

திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில்   சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும் அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்.. 1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற […]

தேசாந்திரியின் தனி பயணம்

தேசாந்திரியின் தனி பயணம்   தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் தமிழ்நாட்டில் பழனிக்கு நிகராக மனிதனுக்கு ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியை கொண்டவள் புன்னைநல்லூர் மாரியம்மன் குடும்ப ஒற்றுமைக்கும், கண் பார்வை கோளாறுகளை குறைப்பதற்கும், சரி செய்வதற்கும் மிக சிறந்த கோவிலாக தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சொல்லலாம்.. இன்று (26/04/2023) சூழ்நிலை அமைந்ததாலும் மேலும் தாயாரும் வாய்ப்பு கொடுத்ததாலும் இரை தேடும் பயணத்திற்கு நடுவே இறைத் தேடி பயணம் @ தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் இனிதே […]

தேசாந்திரியின் தனி பயணம்

ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன் நம் எண்ணங்களில் எப்போதும் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதபிரான் பட்டர் சுவாமிகள் ஆண்டாள் கோவில் சன்னதியில் வைத்து ஒரு முறை குத்தாலம் தேரழுந்தூர் (கம்பர் பிறந்த ஊர்) ஆமருவியப்பன் திவ்ய தேசம் சென்று வாருங்கள் என்று சொல்லி இருந்தார் இங்கு உள்ள பிரகலாதனும் கருடாழ்வாரும் நரசிம்மரும் ஆண்டாளும் வெகு விசேஷம் என்று சொல்லி இருந்ததாக நினைவு. என் ஆச்சாரியனின் கட்டளையை இன்று (26/04/2023) நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த கோவில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by