ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஆண்டாள் வாஸ்து நண்பர்கள் சார்பாக கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரஹதீஸ்வர ஸ்வாமி கோவிலில் அன்னதானம் வழங்கியபோது போது எடுத்த படங்கள்… – 3/7
ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஆண்டாள் வாஸ்து நண்பர்கள் சார்பாக கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரஹதீஸ்வர ஸ்வாமி கோவிலில் அன்னதானம் வழங்கியபோது போது எடுத்த படங்கள்… – 3/7
சின்னங்கள் அல்லது குறியீடுகளின் முக்கியத்துவம் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருப்பதோடு, உலக நாடுகள் அனைத்திலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சின்னங்கள் தனி நபரது வாழ்க்கை முறைகளிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் உண்டு. ஸ்வஸ்திக் சின்னம்: யஜீர் வேதத்தில் இதை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இந்த குறியீடு உள்ளது. வேத பிரார்த்தனையில் உள்ள ‘ஸ்வஸ்தி’ என்ற […]