மலரட்டும் மகிழ்ச்சி…

தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள். அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். […]

மனம் மற்றும் வாஸ்து பற்றிய பயிற்சி பட்டறை

24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் 8 மணி நேரம் உரையாடலுக்கு பின் http://www.facebook.com/media/set/?set=a.392862454199665.1073741830.155239641295282&type=1 ஆண்டாள் அருளால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு Rs.26,62,000/-(ரூபாய் இருபத்தி ஆறு இலட்சத்தி அறுபத்தி இரண்டாயிரம் மட்டும்) பணம் திரட்டி கொடுக்கப்பட்டது . எல்லா புகழும் ஆண்டாளுக்கே….

இளையராஜாவும் ஆண்டாளும்….

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் அருளால் இசை சித்தர், இசைஞானி இளையராஜா அவர்களுடன் இன்று (05-09-2014) சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை வடபழனி Prasad Studio – வில் வைத்து 1½ மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து உரையாடினேன். இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட என்னை போன்ற சாமானியனுக்கு தகுதி இல்லை என்பது மட்டும் நிஜம் […]

கடிதம் – 4

கடிதம் – 4 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நான் இதற்கு முன் குறிப்பிட்ட சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் முன், எனக்கும் ஆண்டாளுக்கும் உள்ள தொடர்பை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்… என்னை ஒன்றுமே இல்லாதவன் என ஆக்கியவளும் ஆண்டாள் தான் என்னுள் ஒன்றும் இல்லை என ஆக்கியவளும் ஆண்டாள் தான் பகலை பகலுக்கு முந்திய இரவும், இரவை இரவுக்கு முந்திய […]

ஆண்டாள் பற்றி பேசுவது……

ஆண்டாள் பற்றி பேசுவது *     சிலருக்கு வயிற்றுக்கான பொழைப்பாக இருக்கலாம்… *     வேறு சிலருக்கு வேறு வழி இல்லாமல் வெற்று கடமையாக இருக்கலாம்… ஆனால் எனக்கோ *     நான் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தமே ஆண்டாள் தான்… ஆண்டாள் தான் எல்லாமே என்பதை மெய்ப்பிற்பதற்காகவே நடந்தது போல் மேலும் ஒரு நிகழ்ச்சி… பரகால இராமானுஜதாசர் – தற்கால வைணவத்தின் தவிர்க்கவே முடியாத உண்மையான வைணவர்…. மெத்த படித்தவர்… வசதி நிறைந்தவர்…. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அற்புதமான மனிதர் […]

24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெறும் “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் இரண்டாவது பட்டியல்….

24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெறும் “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் இரண்டாவது பட்டியல்…. 101. To 169. நாகராஜன், சரவணன், திருச்செங்கோடு 170. முருகன், ஆத்தூர் 171. ஆனந்தன், ஆரணி 172. பழனிசாமி, பாப்பம்பட்டி 173. சீனிவாசன், செய்யார் 174. சுமதி, சென்னை 175. விக்கி, சென்னை 176. சரவணன், சென்னை 177. ராமசுப்ரமணிய ராஜா, ராஜபாளையம் 178. சங்கீதா, ராஜபாளையம் […]

திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் முதல் பட்டியல்….

  24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெறும் “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பவர்களின் முதல் பட்டியல்…. ரங்கநாதன், சேலம் அனிதா, சேலம் குப்புசாமி, சேலம் சித்ரா, சேலம் பத்மனாபன், திருப்பூர் விஜயலட்சுமி, திருப்பூர் நாகராஜன், சேலம் சௌந்தரம், சேலம் சரவணன், பெரியமணலி சுமதி, பெரியமணலி சரோஜா, பெரியமணலி கவிதா, பெரியமணலி கண்ணன், பெரியமணலி பிரபு, கோயம்புத்தூர் மனோன்மணி, கோயம்புத்தூர் புனிதா, ஈரோடு கிருஷ்ணராஜ். […]

ஆண்டாள் வாஸ்து கற்று கொள்ள ஒரு அரிய வாய்ப்பு……

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் வாஸ்து கற்று கொள்ள ஒரு அரிய வாய்ப்பு…… என் மீது தீரா அன்பு வைத்திருக்கும் லட்சக்கணக்கான நல் இதயங்களுக்கு நான் தாழ்மையுடன் கூறிக்கொள்வது…. ஆண்டாள் பி. சொக்கலிங்கம் ஆகிய நான் வாஸ்து பார்த்து வாழ்க்கை நடத்துவதற்காக இந்த பிறப்பு எடுக்கவில்லை…. என் பிறப்புக்கு வேறு அர்த்தம், நோக்கம் உள்ளது. அந்த எல்லை கோட்டை […]

நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!

வாழைத்தண்டு சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸும், குறைந்த அளவு கலோரியும் உள்ளன. பலன்கள்: அதிக எடை உள்ளவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரை நன்றாக வெளியேற்றும். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். நெல்லிக்காய் சத்துக்கள்: வைட்டமின் சி, செல்லுலோஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் இதில் உள்ளன. பலன்கள்: ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் […]

வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்….

வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்…. வீட்டில் சிக்கனோ, மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். எலுமிச்சை மற்றும் இஞ்சி எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by