ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை

புற்றுநோய் குறித்து பல வருடங்களாக நான் சொல்லி வந்தாலும் ஆண்ட ஆளுகின்ற அரசாங்கங்கள் செவி கொடுத்து கேட்பதாக இல்லை. நம் உயிர் என்கின்ற போது நாம் தான் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உணவில் கவனம் இருக்கட்டும் ரசாயன உரங்கள் புறக்கணிக்க பட வேண்டும். இயற்கை வேளாண்மை செழிக்க வேண்டும். இது நிகழ கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

ஜனம் தமிழ் டிவி ஒளிபரப்பு துவக்கம்…

ஜனம் தமிழ் டிவி ஒளிபரப்பு துவக்கம்… https://m.dinamalar.com/detail.php?id=3377493   மலையாள செய்திகளுக்கான, ‘ஜனம்’ தொலைக்காட்சி, தன் தமிழ் செய்தி சேனலை, ‘ஜனம் தமிழ்’ என்ற பெயரில் துவங்கயுள்ளது. சென்னையில் நேற்று நடந்த விழாவில், ‘ஜனம் தமிழ்’ டிஜிட்டல் ஒளிபரப்பை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வி.எச்.பி., மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், பேராசிரியர் ஞானசம்பந்தன், சக்தி மசாலா அதிபர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, சாந்தி துரைசாமி, ஐ.ஆர்.எஸ்., […]

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி : இன்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணியளவில் ஆரம்பித்தது… தற்போது மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்று கொண்டு இருப்பதை லைவ் ஆக இதோ காணலாம்… https://youtu.be/phwzjm7-9Co

நம் சமயபுர நிகழ்ச்சியால் மக்களுக்கு நடந்த மிகப் பெரிய நன்மையாக பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை கருதுகிறோம்.

நம் சமயபுர நிகழ்ச்சியால் மக்களுக்கு நடந்த மிகப் பெரிய நன்மையாக #பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை கருதுகிறோம். ஒன்று படுவோம் …. லஞ்சம் ஒழிக்க… லஞ்சம் தவிர்ப்போம்!!!

மின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு

அக்டோபர் 14 2018 அன்று…    நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி…. பத்திரிகையில் பெயர் போடவில்லை என்றாலும் பெருந்தன்மையாக இந்து மக்களின் எழுச்சியை காண  எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களுக்கும் அவர்களுடன் வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களுக்கும் ஆண்டாள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஹிந்து மாநாட்டிற்கு வருகை தந்த […]

தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து …

ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்கள் மதுரையை சேர்ந்த திரு.நாகராஜன், திரு.பாண்டியராஜன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த திருமதி.அழகர் S.வித்யா ஆகியோர் மரியாதை நிமித்தமாக தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து உரையாடிய பின் நாமக்கல்லில் நடக்க இருக்கும் இந்து தன்னெழுச்சி மாநாடுக்கான அழைப்பிதழை கொடுத்த போது எடுத்த படம்.  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by