அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமூர்த்தி மலை

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி) உற்சவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு. தல விருட்சம்   :     அரச மரம் தீர்த்தம்         :     தோணி ஆறு ஊர்            :     திருமூர்த்தி மலை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாடுதுறை

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வான்முட்டி பெருமாள் உற்சவர்   :     யோகநரசிம்மர் தாயார்     :     மகாலட்சுமி தீர்த்தம்    :     பிப்பல மகரிஷி தீர்த்தம் ஊர்       :     மயிலாடுதுறை மாவட்டம்  :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னமலைல்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தண்டாயுதபாணி தல விருட்சம்   :     அரசமரம் ஊர்            :     மஞ்சூர் மாவட்டம்       :     நீலகிரி   ஸ்தல வரலாறு: கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கொண்டீஸ்வரம்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பசுபதீஸ்வரர் அம்மன்         :     சாந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     க்ஷீரபுஷ்கரிணி புராண பெயர்    :     திருக்கொண்டீச்சரம் ஊர்             :     திருக்கொண்டீஸ்வரம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு வராகீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வராகீசுவரர் அம்மன்         :     கவுரீஸ்வரி தல விருட்சம்   :     வில்வம், புராண பெயர்    :     வராகேசம் ஊர்             :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தாமோதரப்பெருமாள் உற்சவர்        :     தாமோதரப்பெருமாள் தாயார்          :     திருமாலழகி தல விருட்சம்   :     வில்வம், புன்னை தீர்த்தம்         :     விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஊர்            :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீ வாஞ்சியம்

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வாஞ்சிநாதேஸ்வரர் அம்மன்         :     மங்களநாயகி, வாழவந்தநாயகி தல விருட்சம்   :     சந்தன மரம். தீர்த்தம்         :     குப்தகங்கை, எமதீர்த்தம். புராண பெயர்    :     திருவாஞ்சியம் ஊர்             :     ஸ்ரீ வாஞ்சியம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பழைய சீவரம்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     அகோபிலவல்லி தாயார் ஊர்       :     பழைய சீவரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பட்டாபிராமர் தாயார்     :     சீதை ஊர்       :     விளாச்சேரி மாவட்டம்  :     மதுரை   ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன்         :     அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர்             :     கருக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by