அங்காளம்மன் திருக்கோவில்:

அங்காளம்மன் திருக்கோவில்:   உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து வருகிறாள்.    திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள்.   மூலவர் : அங்காளம்மன்.   தல விருட்சம் : வேம்பு.   பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.   ஊர் : முத்தனம் பாளையம்.   மாவட்டம் : திருப்பூர்.   […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by