பச்சை பரப்புதல் வைபவம் – 3

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம்:

ஸ்ரீ   அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர். இப்புனித கைங்கர்யத்தை தமிழ்நாடு, ஆந்திரா என்று பல பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீகாஞ்சி மடம் பக்தர்கள் பலரைக் […]

நன்றி | Thanks

ஸ்ரீ அனைவருக்கும் வணக்கம்… வைகாசி மாதம் 8ம் தேதி (22-05-2015) வெள்ளிக்கிழமை எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு நம் சகோதரர் திரு.ஆண்டாள் K. திருகோவிந்தன், மண்ணச்சநல்லூர் அவர்கள் மூலம் Vijay Aqua Pipes & Vijay Plastics – Gummidipoondi நிறுவனங்களின் தலைவர் திரு.R.தியாகராஜன் அவர்கள் அரிசி அனுப்பி உள்ளார். இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1500 […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by