அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேதாத்ரி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நரசிம்மர் ஊர்       :     வேதாத்ரி மாவட்டம்  :     கிருஷ்ணா மாநிலம்   :     ஆந்திர பிரதேசம்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது. வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குறையலூர், சீர்காழி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்மர் தாயார்          :     அமிர்தவல்லி ஊர்            :     திருக்குறையலூர், சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள்.அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… அந்திலி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்மர் தல விருட்சம்   :     அரசமரம் ஆகமம்         :     பாஞ்சராத்ரம் ஊர்             :     அந்திலி மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by