அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வரகூர்

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமிநாராயணர் உற்சவர்   :     வெங்கடேசப்பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     வரகூர் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by