அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமநாதபுரம்

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முருகன் ஊர்       :     இராமநாதபுரம் மாவட்டம்  :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by