அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருப்பறியலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர் உற்சவர்        :     சம்ஹாரமூர்த்தி அம்மன்         :     இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா) தல விருட்சம்   :     பலா மரம், வில்வம் தீர்த்தம்         :     உத்திரவேதி புராண பெயர்    :     திருப்பறியலூர் ஊர்            :     கீழப்பரசலூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், […]

இன்றைய திவ்ய தரிசனம் (20/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/08/23) அருள்மிகு சம்ஹாரமூர்த்தி, அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், திருப்பறியலூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கொருக்கை

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வீரட்டேஸ்வரர் உற்சவர்        :     யோகேஸ்வரர் அம்மன்         :     ஞானம்பிகை தல விருட்சம்   :     கடுக்காய் மரம், அரிதகிவனம் தீர்த்தம்         :     திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்குறுக்கை ஊர்             :     கொருக்கை மாவட்டம்       :  மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வீரட்டேசுவரர் உற்சவர்         :     அந்தகாசுர வத மூர்த்தி அம்மன்         :     பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     தென்பெண்ணை புராண பெயர்    :     அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர்             :     திருக்கோவிலூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், 

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், பணிவு தரும் அம்பிகை:  அம்பாள் சாந்தநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by