அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருநின்றியூர்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில் திருநின்றியூர்   மூலவர்         :     மகாலட்சுமிபுரீஸ்வரர் அம்மன்         :     உலகநாயகி, லோகநாயகி தல விருட்சம்   :     வில்வம், விளமாம் தீர்த்தம்         :     நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் புராண பெயர்    :     திரிநின்றஊர், திருநின்றியூர் ஊர்             :     திருநின்றியூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருவிண்ணகரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர்         :     பொன்னப்பன் தாயார்          :     பூமாதேவி தீர்த்தம்         :     அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர்    :     திருவிண்ணகரம் ஊர்             :     திருநாகேஸ்வரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.   ஸ்தல வரலாறு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… அவிநாசி

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வரலாறு   மூலவர்         :     அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன்         :     கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம்   :     பாதிரிமரம் தீர்த்தம்         :     காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம். புராண பெயர்    :     திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி ஊர்             :     அவிநாசி மாவட்டம்       :     திருப்பூர்     கொங்கு நாட்டிற்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. தில்லையிலே திகழும் நடராஜப்பெருமானின் அம்பலத்தின் கூரை கொங்கு நாட்டிலிருந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… பெருவயல்

பெருவயல் ரணபலி முருகன் கோயில் வரலாறு   மூலவர்         :     சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) உற்சவர்         :     சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மகிழம் மரம் தீர்த்தம்         :     சரவணப்பொய்கை ஊர்             :     பெருவயல் மாவட்டம்       :     ராமநாதபுரம்   ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் வேதாரண்யம்   மூலவர்                      :     திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்மன்                    :     வேதநாயகி தல விருட்சம்       :     வன்னிமரம், புன்னைமரம் தீர்த்தம்                    :     வேததீர்த்தம், மணிகர்ணிகை புராண பெயர்    :     திருமறைக்காடு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்   மூலவர்         :     ஸ்ரீ பூவராகன் உற்சவர்         :     ஸ்ரீயக்ஞவராகன் தாயார்          :     அம்புஜவல்லி தல விருட்சம்   :     அரசமரம் தீர்த்தம்         :     நித்யபுஷ்கரணி ஊர்             :     ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம்       :     கடலூர்   ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாங்காடு

  அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில், மாங்காடு   மூலவர்         :     காமாட்சி தலவிருட்சம்    :     மாமரம் புராணபெயர்     :     சூதவனம் ஊர்             :     மாங்காடு மாவட்டம்       :     காஞ்சிபுரம்   காமாட்சிஎனஅழைத்தஉடனேஅனைவருக்கும்காஞ்சிபுரம்தான்நினைவுக்குவரும். ஆனால்காமாட்சியம்மன்முதலில்மாங்காட்டில்தவம்இருந்தபிறகுகாஞ்சிபுரத்திற்குசென்றுஎழுந்துஅருளினால்என்றுகாஞ்சிபுராணம்கூறுகிறது.   ஸ்தலவரலாறு : கயிலாயமலையின்பனிச்சிகரங்கள்சூழ்ந்தஇடத்தில்பரமேஸ்வரன்அமர்ந்திருந்தார். அளவிலாவிளையாட்டுடையவனாகியஈசனுடன்விளையாடதேவிபார்வதிவிழைந்தாள். ஈசனின்கண்களைதம்மலர்க்கரங்களால்பொத்தினாள். முக்கண்ணனின்இருகண்களாகஇருப்பவர்கள்சந்திர, சூரியர்கள்அல்லவா?தேவிஈசனின்கண்களைப்பொத்தியநேரம்ஒருகணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குபலகாலமாயிற்றே!சந்திர, சூரியரின்இயக்கம்நின்றது. பூவுலகம்செயலிழந்தது. இச்செயலினால்தேவிசிறிதுகாலம்தவம்செய்துமீண்டும்இறைவனோடுஇருப்பதற்குதிருவுளங்கொண்டாள்.   தவம்செய்துதான்மீண்டும்தம்நாயகனைப்பெறவேண்டும்என்பதால்மாமரங்கள்சூழ்ந்தபதியைஅடைந்தாள். ‘ஆமாரண்யம்’என்றுஅழைக்கப்பட்டதலம்மாங்காடு. அங்குபஞ்சாக்னியின்நடுவேதேவிபார்வதிதவக்கோலம்கொண்டாள். சுற்றிலும்அக்னிகுண்டங்கள். நடுவில்உள்ளகுண்டத்தில்அக்னிகொழுந்துவிட்டுஎரிந்தது. அதில்காமாக்ஷிஈசனைஅடையவேண்டும்என்றபெருவிருப்பம்கொண்டவளானதேவியாகதன்இடக்கால்கட்டைவிரலைஅக்னியில்ஊன்றி, வலக்காலைமடித்துஇடக்காலின்மீதுபடியவைத்தநிலையில்கடுந்தவம்புரிந்தாள். வலக்கரத்திலேஜபமாலைதாங்கிசிரஸின்மீதுவைத்திருந்தாள். இடக்கரம்சின்முத்திரையுடன்நாபிக்கமலத்தின்மீதுபடிந்திருந்தது. தியானநிலையில்இருவிழிமூடிமோனத்தவம்புரியும்மோகனவடிவாககாமாக்ஷிதிகழ்ந்தாள். (இன்றும்இக்காட்சியைக்இத்தலத்தில்காணலாம்.)   தேவியின்திருக்கரம்பற்றிஅழைத்துவரமாங்காட்டைநோக்கிஈசனும்புறப்பட்டார். தேவியைநாடிஓடோடிவந்தசிவனின்திருவடிகள்மாங்காட்டைநெருங்கியதும்அசையாமல்நின்றுவிட்டன. சிவநாமம்உச்சரித்துதவமிருக்கும்மாமுனிவன்குரல்கேட்டுஉலகம்மையைநெருங்காமல்உறைந்துபோய்நின்றுவிட்டார். இடைவிடாமல்சிவமந்திரத்தைஉச்சரித்துகடுந்தவமிருக்கும்மாமுனிவர்சுக்கிரமுனிவனாவார்.திருமால்வாமனஅவதாரத்தின்போதுமகாபலிசக்கரவர்த்திதானதர்மங்கள்செய்யும்போதுதிருமால்வாமனவடிவத்தில்வந்துதானம்கேட்டார். அசுரகுருவாகியசுக்கிராச்சாரியார்தானம்கேட்கவந்திருப்பதுசிறுவனல்லமகாவிஷ்ணவேஎன்பதைஉணர்ந்துமகாபலிசக்கரவர்த்தியிடம் “தானம்கொடுக்காதே”என்றுகூறுகிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குற்றாலம்

அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம்   மூலவர்        :     குற்றாலநாதர் அம்மன்         :     குழல்வாய்மொழி, பராசக்தி (2 அம்மன் சன்னதிகள்) தல விருட்சம்   :     குறும்பலா தீர்த்தம்         :     சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி புராண பெயர்    :     திரிகூட மலை ஊர்             :     குற்றாலம்   சிவன் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய பஞ்ச சபை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திரிபுர தாண்டவம் செய்த சித்திர சபையைக் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவானைக்காவல்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல்   மூலவர்         :     ஜம்புகேஸ்வரர் உற்சவர்         :     சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன்         :     அகிலாண்டேஸ்வரி தல விருட்சம்   :     வெண் நாவல் புராண பெயர்    :     திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர்             :     திருவானைக்கா மாவட்டம்       :     திருச்சி   திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by