வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – நானும், அவளும்: – கடிதம் – 2

ஸ்ரீ என்னிடம் பாடம் படிக்க நினைத்தவள் படமாகி போவாள் இத்தனை சீக்கிரத்தில் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. கடைசியாக அவளை நான் சந்தித்தபோது நான் மறுத்தும் ஆவி பறக்க பால் குடிக்க வைத்து அனுப்பினாள். ஆனால் இன்று அவள் இறந்து, அவளுக்கு யாரோ பால் ஊற்றி, ஆவியாக சுற்ற வைத்து விட்டார்களே?????? இவள் நமக்கு எதுவும் நிச்சயமில்லை என்று எனக்கு புரிய வைத்தவள். இவளே எனக்கும் எதுவும் நிச்சயமில்லை என்று அறிய வைத்து தெளியவும் வைத்தவள். […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II): – கடிதம் 2

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பை நான் நடத்துவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமானது  என்று நான் நினைப்பது  பெண்கள் முன்னேற்றம் பற்றியதாகும். இன்று நம் சமுதாயத்தில் பெரும்பாலான படித்த பெண்களும், படிக்காத பெண்களும் சமையலறையும், படுக்கையறையும், வரவேற்பறையும் தான் அவர்களுடைய வாழ்வியில் முறை என்று சொல்லும் அளவிற்கு முடக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக இதில் வேலைக்கு போகும் பெண்களை பார்த்தால் வாரம் 5 அல்லது 6 நாள் வேலையுடன் வேலை, வாரத்தில் மீதம் உள்ள ஒரே […]

கடிதம் – 40 – முலாயும், மொக்கையும்…

ஸ்ரீ கடிதம் 34 – ல் ABCD என்றால் Any Body Can Dream  என்று பார்த்தோம். ஆனால் AB, CD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]

பிப்ரவரி 28

ஸ்ரீ வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ¾    என் நினைவு தெரிந்து என்னுடைய பிறந்த தினத்தை எப்போதுமே என் அப்பா அவர் உயிரோடு இருந்தவரை சிறப்பாக கொண்டாடியதை பார்த்து இருக்கின்றேன். ¾    சற்று வயதில் வளர்ந்த பின் நானும் தனியாக நண்பர்களுடன் என்னுடைய பிறந்த தினத்தை கொண்டாடி இருக்கின்றேன். ¾    திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினருடனும் என்னுடைய பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றேன். மொத்தத்தில் குடியோடு பாதி பிறந்தநாட்களையும், குடும்பத்துடன் மீதம் பிறந்தநாட்களையும் கொண்டாடிய நான், ஏதோ […]

கடிதம் – 33 – குளமும், உப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எனக்கு தெரிந்த வரை வேறு எந்த துறையை சார்ந்தவர்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு வாஸ்து துறையை சார்ந்தவர்களுக்கு உண்டு. இதற்கு காரணம் வாஸ்து துறையை சார்ந்தவர்கள் கட்டாயம் ஒருவரின் வீட்டிற்க்கு போக வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அந்த வீட்டை பற்றிய முழு விவரங்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். வீட்டை மட்டும் அல்லாமல் […]

கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு […]

கடிதம் – 30 – இறப்பும், பிறப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 28 May 1999 உடல்நிலை சரியில்லை என்று என் தந்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 29 May 1999  அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. 30 May 1999 காலை வழக்கம் போல் விடியல் விடிந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். எனக்கு அன்று என்ன காத்திருக்கின்றது என்று தெரியாமல் நானும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by