ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை

புற்றுநோய் குறித்து பல வருடங்களாக நான் சொல்லி வந்தாலும் ஆண்ட ஆளுகின்ற அரசாங்கங்கள் செவி கொடுத்து கேட்பதாக இல்லை. நம் உயிர் என்கின்ற போது நாம் தான் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உணவில் கவனம் இருக்கட்டும் ரசாயன உரங்கள் புறக்கணிக்க பட வேண்டும். இயற்கை வேளாண்மை செழிக்க வேண்டும். இது நிகழ கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

கலப்படம் / வட்டி vs வாஸ்து: –

ஸ்ரீ உங்கள் வாஸ்து அனுபவத்தில் எந்த செயலை மன்னிப்பே இல்லாத மிகப் பெரிய பாவ செயலாக சொல்வீர்கள்? என்னுடைய வாஸ்து அனுபவத்தில் 2 செயல்களை மன்னிப்பே இல்லாத பெரிய பாவ செயல்களாக என்னால் குறிப்பிட முடியும் என்றால் அது வட்டி தொழில் மற்றும் கலப்பட தொழிலை தான் அவ்வாறு சொல்ல முடியும். பெற்ற தாயை கொன்றவனுக்கு கூட பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் வட்டித் தொழில் செய்பவனுக்கும், கலப்படம் செய்பவனுக்கும் எக்காலத்திலும் பாவ மன்னிப்பே கிடையாது. இந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by