பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அப்பா இல்லாத பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக வருடம் 10,000 ரூபாய் உதவி செய்த கீழ்க்கண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி… பயன்பெற்ற குழந்தைகளின் பெயர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்த நல் உள்ளங்களின் பெயர்களும் உங்கள் கனிவான பார்வைக்காக…

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் (SAEP): –

ஸ்ரீ 02-08-2015 அன்று ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் கீழ் 133 குழைந்தகளுக்கு ரூ.500/- ம், 22 குழந்தைகளுக்கு ரூ.1000/- ம் மொத்தம் 155 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களின் விபரம்: – இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற காரணமாக இருந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சகோதரர்கள் திரு.திருகோவிந்தன், திரு.அஜய் கார்த்திகேயன், திரு.டிஸ்கோ ரமேஷ், திரு.ஆண்டாள் ரமேஷ் ஆகியோர்களுக்கு நன்றி. அப்பா அல்லது அம்மா இல்லாத மேற் சொன்ன ஏழைக் குழந்தைகளுக்கு இனிமேல் ஆண்டாளும், ரங்கமன்னாரும் அப்பா, அம்மாவாக […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீ திருச்சி மண்ணச்சநல்லூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை(02-08-2015) மாலை 5 மணி அளவில் மண்ணச்சநல்லூர் வாணியர் சங்கம் நடத்தும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் தேர்வு பெற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இருக்கின்றோம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை […]

அரங்கனின் ஆண்டாள் – ஒரு ஆச்சரிய குறி!!!

ஸ்ரீ சமீபத்தில் என்னை ஒரு பெண்மணி திருப்பூரிலிருந்து நேரடியாக என் தொலைபேசி எண் அவளுக்கு கிடைக்கப்பெற்று பேசினார். பேசினவர் தன் குழந்தைகளை படிக்க வைக்க ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் உதவுமாறு என்னை கேட்டுக் கொண்டார். “உங்களுக்கு எப்படி என்னை தெரியும் என்று கேட்டதற்கு அவர் சொன்னார் உங்களுடைய வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் உங்களைப் பற்றி சொன்னதால் திருப்பூரை சேர்ந்த உங்கள் நண்பர் திரு.நாகேந்திரன் அவர்களிடம் பேசி பின் அவரிடம் உங்களின் தொலைபேசி எண்ணை வாங்கி என்னிடம் […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP): –

ஸ்ரீ ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP) மூலமாக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.கோகுலப்ரியா ரமேஷ் அவர்கள் ரூ.20,000/- ம், திருப்பூரை சேர்ந்த திரு.நாகேந்திரன் அவர்கள் ரூ.5000/- ம் மற்றும் திருப்பூரை சேர்ந்த திரு.பூபதி அவர்கள் ரூ.5000/- ம் ஆக மொத்தம் ரூ.30,000/- பணத்தை கோயம்புத்தூரை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களின் மகள் கார்த்திகா (பெங்களூரில் M.B.A – Finance இரண்டாம் ஆண்டு) என்பவருக்கு கொடுத்து உதவினார்கள். கல்விக்கு உதவிய இவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்வு நடந்தேற […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்:-

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்திற்காக இது வரை பணம் கொடுத்தவர்கள் விபரம்: 1 திருமதி.கல்யாணி கண்ணன், டெல்லி 10000 2 திரு.சரவணன், பெரியமணலி 5000 3 திரு.நாகேந்திரன், திருப்பூர் 10000 4 திரு.பூபதி, திருப்பூர் 10000 5 திருமதி.சாந்தி சத்யநாராயணன், சென்னை 35000 6 திருமதி.நிர்மலா, பிரான்ஸ் 10000 7 திருமதி.சூர்யகலா, சென்னை 10000 8 திருமதி.பானுமதி, கோபிச்செட்டிப்பாளையம் 3000 9 திரு.சண்முக சுந்தரம், திண்டல், ஈரோடு 5000 10 கவிதா, பெரியமணலி 1000 11 திரு.ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by