பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அப்பா இல்லாத பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக வருடம் 10,000 ரூபாய் உதவி செய்த கீழ்க்கண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி… பயன்பெற்ற குழந்தைகளின் பெயர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்த நல் உள்ளங்களின் பெயர்களும் உங்கள் கனிவான பார்வைக்காக…

திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்

திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை கடற்கரையில் கடலிற்கு ஆரத்தியும் , அன்னதானமும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணியளவில் மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்று போது எடுத்த புகைப்படங்கள்…  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருப்பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருப்பணி   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி குகை அருகில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான 8 நடமாடும் கழிவறைகள் மற்றும் 2 உடைமாற்றும் அறைகளை உள்ளடக்கிய வாகனத்தை இன்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையாளர் திரு.M.கார்த்திகேயன் அவர்கள் வசம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணி குழு மூத்த நிர்வாகிகள் திரு .நாகராஜன் திரு. சக்திவேல் திரு .கணேசன் திரு.அசோகன் திரு.சாய் சிவா திரு.ராஜ் பிரகாஷ் […]

துறவியர்கள் மாநாடு

துறவியர்கள் மாநாடு மதுரையில் இன்று (04.06.2022) நடைபெற்று கொண்டிருக்கும் துறவியர்கள் மாநாட்டில் கோ பூஜையுடன் கோ தானம் செய்யப்பட்டது நிகழ்வில் கோவை பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் திருப்பெருந் திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும்… கோவை சிரவை ஆதீனம் சீர்வளர்சீர் குமரகுருபர அடிகளார் அவர்களும்… விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் பி.எம்.நாகராஜன் அவர்களும்… விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக அமைப்பு செயலாளர் இராமன் அவர்களும்… தென் தமிழக மடங்கள் மற்றும் துறவியர்கள் அமைப்பு […]

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா வேளச்சேரி

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா வேளச்சேரி செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சுஜித் அவர்கள் வேளச்சேரி பகுதிகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..  

தாலிக்கு தங்கம்

தாலிக்கு தங்கம் 15. 05. 22 அன்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பிரியங்கா – சபரீஷ் இவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வழங்கப்பட்டது,உடன் தர்மபுரி மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.புகழேந்தி,திரு.அருள்.

கோதானம்

கோதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக பரமத்திவேலூர் தொட்டியம் தோட்டத்தை சேர்ந்த திருமதி. பொன்மலர் ரங்கசாமி அவர்கள் கணவனை இழந்து ஆதரவற்று இருக்கும் பெரியமணலியை சேர்ந்த திருமதி.மாது அவர்களுக்கு கோ தானம் வழங்கியபோது…  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by