அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்

சிவன்மலை முருகன் கோயில் வரலாறு   மூலவர்         :     சுப்ரமணிய சுவாமி உற்சவர்         :     வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     தொரட்டி மரம் தீர்த்தம்         :     காசி தீர்த்தம் புராண பெயர்    :     பட்டாலியூர் ஊர்             :     சிவன்மலை, காங்கேயம் மாவட்டம்       :     திருப்பூர்   ஸ்தல வரலாறு : தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், […]

கீரனூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், கீரனூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி திருக்கோயில் அருள்மிகு செல்வநாயகி அம்மன் திருக்கோயில் செல்வதற்கு இன்று ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. இந்த கோவில் கொங்கு மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான, குறிப்பிட்ட கூட்டத்திற்கான கோவில்… நிறைய யோசித்து பார்த்துள்ளேன் கொங்கு மண்டலம் மட்டும் எல்லாவற்றிலும் எப்படி தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றது என்று. அதற்கு ஒரே காரணம் ஆக நான் கண்டுபிடித்த விஷயம்: இன்றும் இந்துக்களாக உள்ள கொங்கு மண்டல மக்கள் அத்தனை பேரும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by