கிறுக்கல் – 14 – 86/5

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 14 86/5 இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்குள்ளும்…. உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்… முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை…. மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் பெற்றெடுத்தேன் என்று சொல்பவர்களை பகுத்தாய்ந்து பார்த்தோமேயானால் 1. பாசம் அதிகம் கிடைக்கப் பெற்றவர்களும் 2. பாசத்தை துளி கூட கிடைக்கப் […]

சொக்கன் பக்கம்  -13- 86/4

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 13 86/4 என் அப்பா மறைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, நீர் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மீன் போல இருந்த என்னை, என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான் ஒரு செய்தியோடு…. என் காதலி சொன்னதாக அவன் என்னிடம் சொன்ன செய்தி இது தான். என் சொக்கு எந்த முடிவெடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும். அவனைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் எல்லோரையும் விட அவன் எந்தளவிற்கு என்னை நேசித்தான் என்று. […]

கிறுக்கல் – 12- 86/3

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 12 86/3 பெண் பார்க்க செல்வதென முடிவெடுத்த பிறகு மதுரை சென்று என் கூட படித்த நண்பனை துணைக்கு கூப்பிட்டு கொண்டு அம்பையிலிருந்து என் பாட்டியுடன் சென்றேன் நெல்லை மாநகருக்கு… நெல்லையப்பர் கோவிலில் வைத்து பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னதால் பெண்ணும், அவள் உறவினர்களும் அங்கு ஏற்கனவே வந்திருந்து எனக்காக காத்திருந்தனர்… பெண் பார்க்கும் படலத்தில் எனக்கு துளி கூட ஆர்வமில்லாததால் அவளுக்கும்,எனக்கும் எப்போதும் பிடித்த நீல வண்ண கலரில் அழுக்கு […]

கிறுக்கல் – 11 -86/2

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 11 86/2 என் நண்பன் சொல்லிய உடன், நான் பெரிதும் ஆசைப்பட்ட அவளை, அவளுடைய அக்கா வீட்டில் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், அவள் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனை தான். செய்த தொழில்கள் வேறாக இருந்ததாலும், அவரவர் கவலைகள் அவரவருக்கு என்கின்ற அளவில் வாழ்ந்ததாலும் என் காதலியின் அக்கா கணவனான என் நண்பனிடம் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வந்தேன்…. இந்த சூழ்நிலையில் நண்பனின் […]

கிறுக்கல் – 10 – 86

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 10 86 வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு,  கடவுள் நம்பிக்கை அறவே இல்லை  படிப்பு சுமார்  ஆசிரியரிடம் நல்ல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by