வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்:

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: மூலவர் – முனியப்பன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – வெண்ணங்கொடி மாவட்டம் – சேலம் மாநிலம் – தமிழ்நாடு அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக்  காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர்.  அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by