அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) அம்மன்         :     காமாட்சி (ஏழவார்குழலி) தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     சிவகங்கை ஊர்            :     காஞ்சிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பார்வதி தேவி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை தேவியை பூமிக்கு […]

மாங்காடு காமாட்சி

மாங்காடு காமாட்சி: மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவம் என்று போற்றப்படுகிறாள். அந்த தலத்தில் ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது. அந்த நேரத்தில் தான் ஆதிசங்கரர் அங்கு வந்தார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார். சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by