கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு….

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நாமக்கல்லில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், சிகிச்சை பெற வருபவர்களுக்கும் முகக்கவசம், கையுறை மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து வருகின்றோம் மேலும் 02.06.2021 அன்று இவர்களுக்கும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு வழங்கிய போது… நன்றி:Hotel SRI ANANDAS,Namakkal  

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு 27/5/2021 வியாழக்கிழமை அன்று காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு, காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு 26/5/2021 புதன்கிழமை அன்று காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

Corona – வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்…

Corona – வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் புதுக்கோட்டையில் உள்ள தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் அன்பு சகோதரி சித்ரா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி…  

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் ….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் சென்னையில் உள்ள தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி ரஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்…

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி மன்னார்குடி மலர் கண்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி சென்னை வாசுகி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி…  

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் ……

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி பேராவூரணி அபிராமி சுந்தரி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி தேனி கீதா மற்றும் அவருடைய 2 குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி…

இன்று கொரோனாவை வெல்ல ….

இன்று கொரோனாவை வெல்ல தங்கள் செல்ல #கோமாதா முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட #கோயம்புத்தூர் சோமனூர் Auditor முருகசாமி மற்றும் சரோஜினி அம்மாவிற்கு நன்றி…..

Open chat
1
Hello,
Can I help You?
Powered by