கோதானம்

கோதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக பரமத்திவேலூர் தொட்டியம் தோட்டத்தை சேர்ந்த திருமதி. பொன்மலர் ரங்கசாமி அவர்கள் கணவனை இழந்து ஆதரவற்று இருக்கும் பெரியமணலியை சேர்ந்த திருமதி.மாது அவர்களுக்கு கோ தானம் வழங்கியபோது…  

ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம்

ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம் தமிழ்நாடு -ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம் : தானம் , நிதானம், சமாதானத்தை அறிவுறுத்தும் நமது ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் நிறுவனர் திரு. டாக்டர் ஆண்டாள் P_சொக்கலிங்கம் அவர்களின் அறிவுரையின் பேரில் கோபிச் செட்டிபாளையத்தை சேர்ந்த மனோகரன்& மகேஸ்வரி குடும்பத்தார் வழங்கிய ஒரு பசுவும் கன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று 20.10.2021 பௌர்ணமி தினத்தில் திருநெல்வேலி மாவட்டம்-மானூர் என்ற ஊரைச் சேர்ந்த திரு . ராபின்சன் அவர்களுக்கு நமது ஸ்ரீ ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by