அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வெள்ளலூர்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தேனீஸ்வரர் உற்சவர்        :     பிரதோஷமூர்த்தி அம்மன்         :     சிவகாம சுந்தரி தல விருட்சம்   :     வன்னி மரம் புராண பெயர்    :     சதுர்வேத மங்கலம் ஊர்             :     வெள்ளலூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குரு இருந்த மலை

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி உற்சவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     ஆறுமுகசுனை புராண பெயர்    :     குரு இருந்த மலை ஊர்             :     மருதூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் தல விருட்சம்   :     நெல்லி மரம் ஊர்            :     கோயம்புத்தூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புலியகுளம்

அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முந்தி விநாயகர் தல விருட்சம்   :     அரசமரம் ஊர்             :     புலியகுளம் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை […]

இன்றைய திவ்ய தரிசனம் (01/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (01/10/23) அருள்மிகு ஸ்ரீ அஷ்டமச வரத ஆஞ்சநேயர், புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனம் ஸ்ரீ அஷ்டமச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், பீளமேடு, கோயம்புத்தூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாளக்கரை

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   தாயினும் சாலப்பரிந்து தாங்கும் சிறப்பு பெற்றவர் தாளக்கரை நரசிம்மர்   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர் தல விருட்சம்   :     ஈஞ்சமரம் தீர்த்தம்         :     தெப்பம் புராண பெயர்    :     தாவாய்பட்டினம் ஊர்             :     தாளக்கரை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: ஒரு பச்சிளம் பாலகனைக் காக்க திருஅவதாரம் எடுத்த நரசிம்மமாகத் தோன்றியிருந்தாலும், அவன் தானே மூவுலகங்களையும்காக்கும் கடவுள் அதனால் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கோயம்புத்தூர்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோனியம்மன் தல விருட்சம்   :     மகிழ மரம், அரச மரம், நாகலிங்க பூ மரம் ஊர்             :     கோயம்புத்தூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஓதிமலை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஓதிமலையாண்டவர் உற்சவர்         :     கல்யாண சுப்பிரமணியர் தல விருட்சம்   :     ஒதிமரம் தீர்த்தம்         :     சுனை தீர்த்தம் புராண பெயர்    :     ஞானமலை ஊர்             :     இரும்பறை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பேரூர்…

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     பட்டீஸ்வரர் அம்மன்         :     பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம்   :     புளியமரம், பனைமரம் ஊர்             :     பேரூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். […]

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை யின் மூலம் கோயம்புத்தூர் காந்திபுரம் , கமலம் துரைசாமி மஹாலில் 26.12 .2021 ஞாயிற்றுக்கிழமை முருகர் காலண்டர் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள்… இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ள வாஸ்து குடும்ப நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்….

Open chat
1
Hello,
Can I help You?
Powered by