தீர்மானம் – 1 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 1   நோன்பை வலியுறுத்தும் பண்பாடு நம் தமிழ் பண்பாடு. இதையொட்டி கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் கடும் பிரம்மச்சரிய விரதம் இருந்து தை மாதத்துடன் முடிக்கும் சபரிமலை விரதத்தையும், யாத்திரையையும் சீர்குலைக்கும் விதமாக எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் வகையில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. கோடான கோடி ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பை […]

சபரிமலை

சபரிமலை சபரிமலை குறித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி விட்டது அதனால் வேறு வழியே இல்லை உடனே அதை கேரள அரசு அதை நிறைவேற்றி தானே ஆக வேண்டும் வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. கேரளாவில் ஒரு வழக்கு: ஒரு சர்ச் யாருக்கு சொந்தம் என்று இரண்டு பிரிவுகளுக்குள் தகராறு வந்தது சிரியன் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜாக்கோபைட் என்று இரு பிரிவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர்… ஆர்த்தடாக்ஸ் பக்கம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by