புத்திசாலி பணக்காரர்கள் இதை எல்லாம் செய்ய மாட்டார்கள்
புத்திசாலி பணக்காரர்கள் இதை எல்லாம் செய்ய மாட்டார்கள்
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சோழீஸ்வரர் அம்மன் : பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி ஊர் : குத்தாலம் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, […]
அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் உற்சவர் : கரும்பேஸ்வரர் அம்மன் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : வேத தீர்த்தம், கொள்ளிடம் புராண பெயர் : திருக்கானூர்பட்டி, மணல்மேடு ஊர் : திருக்கானூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் […]
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர் அம்மன் : சவுந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : காவிரிதீர்த்தம், கோயில் தீர்த்தம் புராண பெயர் : திருப்பெரும்புலியூர் ஊர் : திருப்பெரும்புலியூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக […]
அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர அம்மன் : சவுந்தரநாயகி, சாந்த நாயகி தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர் ஊர் : திருவிசநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: