சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்:

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்: சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும்.  இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி.  மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு #ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.  கோயில் தகவல்கள்:  மூலவர்:சிவக்கொழுந்தீஸ்வரர் தாயார்:ஒப்பிலாநாயகி தல விருட்சம்:கொன்றை தீர்த்தம்:ஜாம்புவதடாகம் ஆகமம்:சிவாகமம் சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம் பாடல் வகை:தேவாரம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by