இறுதி பட்டியல் – ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

இறுதி பட்டியல்: ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி 20ம் தேதி வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014-ல் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு இன்று(04-11-2014) காலை மொத்தம் 1750 கிலோ அரிசி கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்தில் மண்ணச்சநல்லூர் திரு.ஆண்டாள் K.திருகோவிந்தன் அவர்கள் மூலமாக ஒப்படைக்கப்பட்டது. அரிசி வழங்கியவர்கள்: கல்யாணி கண்ணன், டெல்லி               – Rs.44 x 250kg […]

தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1463 கிலோ அரிசி வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி 20ம் தேதி வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014-ல் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு நம் சகோதரர் திரு.ஆண்டாள் K. திருகோவிந்தன், மண்ணச்சநல்லூர் (Ph: 94430 17131) அவர்கள் மூலம் அரிசி அனுப்பியவர்கள்:- 1. கல்யாணி கண்ணன், டெல்லி – Rs.44 x 250kg – ரூ.11,000.00 2. நாகராஜன், மதுரை […]

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம்…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர். […]

20-10-2014 அன்று ஸ்ரீகாமாக்ஷி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விசேஷ பூஜை

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான பூரம் ஐப்பசி 3 – ம் தேதி, 20-10-2014 அன்று வருகிறது. அன்று ஸ்ரீகாமாக்ஷி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விசேஷ பூஜை நடைபெறும். மேலும், அன்று காலை 5 மணி அளவில் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் பிலாகாசத்தை கண்ணாடி மூலம் பார்த்து தரிசனம் செய்ய முடியும். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by