அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வீரட்டேசுவரர் உற்சவர்         :     அந்தகாசுர வத மூர்த்தி அம்மன்         :     பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     தென்பெண்ணை புராண பெயர்    :     அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர்             :     திருக்கோவிலூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோவிலூர்  திருவிக்கிரமசுவாமி உலகளந்த பெருமாள் திருக்கோயில்                 மூலவர்                         :               திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)                 உற்சவர்                      :               ஆயனார், கோவலன்                 அம்மன்/தாயார்  :               பூங்கோவல் நாச்சியார்                 தல […]

அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் 

#அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்: திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே, இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த #திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார். #சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by