அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள் தாயார்          :     கோமளவல்லித்தாயார் தல விருட்சம்   :     புன்னை, ஆனை தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை ஊர்             :     திருவிடந்தை மாவட்டம்       :    செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து […]

கடிதம் – 39 – சொத்தும், சொத்தையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? –    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். –    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by