அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் உத்தமபாளையம்

அருள்மிகு தென் காளாத்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருக்காளாத்தீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     ஞானாம்பிகை தல விருட்சம்   :     செண்பகம் ஊர்             :     உத்தமபாளையம் மாவட்டம்       :     தேனி   ஸ்தல வரலாறு : இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் […]

Corona – வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்…

Corona – வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் புதுக்கோட்டையில் உள்ள தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் அன்பு சகோதரி சித்ரா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி…  

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் ….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் சென்னையில் உள்ள தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி ரஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்…

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி மன்னார்குடி மலர் கண்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி சென்னை வாசுகி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி…  

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் ……

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி பேராவூரணி அபிராமி சுந்தரி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில்….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி தேனி கீதா மற்றும் அவருடைய 2 குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி…

மாவூற்று வேலப்பர் கோயில்:

மாவூற்று வேலப்பர் கோயில்: தமிழ்நாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் #தெப்பம்பட்டி சிற்றூரில் அமைந்துள்ளது.  மலையில் 300 படிகளை கடந்து சென்றால் வேலப்பர் கோயிலை அடையலாம்.  இந்த கோயிலின் முதன்மைக் கடவுள் முருகன் ஆவார். இக்கோயிலுக்கு அருகே ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது. இதனால் இக்கோயில் ”#மாவூற்று வேலப்பர் கோயில்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கோயில் தகவல்கள்: அமைவு:தெப்பம்பட்டி, தேனி மூலவர்:வேலப்பர், முருகன் கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள் வரலாறு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by