பச்சை பரப்புதல் வைபவம் – 3

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

பச்சை பரப்புதல் வைபவம்…

ஸ்ரீ பகல் பத்து முதல் நாளான கார்த்திகை 25, வெள்ளிக்கிழமை (11-12-2015) அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டாள் ரங்கமன்னாருடன் மூலஸ்தானத்திலிருந்து பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும். இது ஒரு அரிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by