இன்றைய திவ்ய தரிசனம் (23/08/23) அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், திருமாலிரும் சோலை அழகருக்கு இணையானவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (23/08/23) அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், திருமாலிரும் சோலை அழகருக்கு இணையானவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்: திருக்கடையூரில் எமனை சம்ஹரம் செய்த கால சம்ஹரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று சிவனின் அம்சமான, முருகனே அவரது சார்பில் தீர்த்தத்திற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள்கிழமையன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது #சிறப்பு. இத்தலத்தின் தலவிநாயகர்: ராஜகணபதி #சிறப்பம்சங்கள்: அம்பாள் #சொர்ணகுஜாம்பிகைக்கு, இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். மார்கழியில் #பைரவாஷ்டமி, […]