அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  கும்பகோணம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நாகேஸ்வரர், நாகநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     மகாமகக்குளம், சிங்கமுக தீர்த்தம் (கிணறு) புராண பெயர்    :     திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ஊர்             :     கும்பகோணம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பொன்னூர்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆபத்சகாயேஸ்வரர் அம்மன்         :     பெரியநாயகி, பிருகன் நாயகி தல விருட்சம்   :     எலுமிச்சை தீர்த்தம்         :     அக்னி, வருண தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர் ஊர்             :     பொன்னூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் எண்கண்

எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர் உற்சவர்        :     சுப்ரமணியசுவாமி அம்மன்         :     பெரியநாயகி தல விருட்சம்   :     வன்னிமரம் புராண பெயர்    :     சமீவனம் ஊர்             :     எண்கண் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : ஒரு சமயம், பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து விளக்கம் அளிக்க பிரம்மதேவரிடம் கேட்டார் முருகப் பெருமான். பிரம்மதேவரால் தெளிவான விளக்கம் அளிக்க இயலாததால், […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவாய்பாடி

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலுகந்தநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருகந் நாயகி தல விருட்சம்   :     ஆத்தி தீர்த்தம்         :     மண்ணியாறு புராண பெயர்    :     வீராக்கண், திருஆப்பாடி ஊர்             :     திருவாய்பாடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சீர்காழி

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம்   :     பாரிஜாதம், பவளமல்லி புராண பெயர்    :     பிரம்மபுரம், சீர்காழி ஊர்             :     சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவலஞ்சுழி

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருவலஞ்சுழிநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் புராண பெயர்    :     திருவலஞ்சுழி ஊர்             :     திருவலஞ்சுழி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வீரட்டேசுவரர் உற்சவர்         :     அந்தகாசுர வத மூர்த்தி அம்மன்         :     பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     தென்பெண்ணை புராண பெயர்    :     அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர்             :     திருக்கோவிலூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பிரம்மதேசம் திருக்கோயில்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரம்மதேசம் மூலவர்                   :           கைலாசநாதர் அம்மன்                   :           பெரியநாயகி தல விருட்சம்       :           இலந்தை தீர்த்தம்                    :           பிரம்மதீர்த்தம் ஊர்                      […]

குலசேகர விநாயகர் திருக்கோவில்

குலசேகர விநாயகர் திருக்கோவில்: அகத்திய முனிவரை ‘குறுமுனி என்பார்கள். ‘#வாமன’ என்றால் ‘குள்ளமான’ என்று பொருள். ஆம்! விநாயகரும் அகத்தியரும் குள்ள வடிவம் தான். ஆனால் அன்பர்களுக்கு அருளுவதில் முதன்மையானவர்கள். தம் மீது ‘#விநாயகர் அகவல்’ பாடியதற்காக அவ்வை பாட்டியை இமைக்கும் நொடியில், விஸ்வரூபமெடுத்து தமது துதிக்கையாலேயே தூக்கி திருக்கயிலாயம் சேர்ப்பித்தவர் விநாயகப்பெருமான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் #வெள்ளை யானையை சிவபெருமான் […]

வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்

வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்: பாலைய நாடான காரைக்குடியில் அரசர்களுக்கு படைவீரர்களாக இருந்த வல்லம்பர் தங்கள் குலதெய்வமாக பெரியநாயகியை ஏற்றனர். மூலஸ்தானத்தில் வயநாச்சி அம்மன் அருள்பாலிக்கும் இத்திருக்கோவில் ஏ.வேலங்குடி ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ளது. பெயர் : அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். மூலவர் : வயநாச்சி மற்றும் பெரியநாயகி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : ஏ.வேலங்குடி. மாவட்டம் : சிவகங்கை. தல வரலாறு : […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by