இன்றைய திவ்ய தரிசனம் (13/12/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,ரேவதி நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் அலங்காரம்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/11/24)

இன்றைய திவ்ய தரிசனம் (25/11/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (24/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (24/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் 1ஆம் நாள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார்,ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த பூமாலை, திருப்பதி மலையப்ப சுவாமிக்கு இந்த மாலை அணிவிக்கப்படும்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (30/08/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/07/24)

இன்றைய திவ்ய தரிசனம் (05/07/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சவுமியநாராயணர் தாயார்          :     திருமாமகள் தீர்த்தம்         :     தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கோட்டியூர் ஊர்             :     திருக்கோஷ்டியூர் மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by