பொன்மணி வைரமுத்து கவிதை

கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்.  . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி.  அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பெண்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.   அந்த கவிதை இதோ: மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு கோரும்வரை நீளும் வழக்கு. இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் சொந்தமாகக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by