நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:   தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. மூலவர் : நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி. அம்மன் : தவமிருந்த நாயகி. தல விருட்சம் : நாகலிங்க மரம். தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : விருதுநகர். தல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by