அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்ம பெருமாள் தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம்         :     குடகனாறு ஊர்             :     வேடசந்தூர் மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by