கோதையும் கோவிந்தனும்

ஸ்ரீ என்றும் அன்புடன் ஆண்டாளுக்கு அடுத்து எனக்கு, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என சிலர் உண்டு. அதில் மிக, அதி முக்கியமானவர் என் நண்பர், சகோதரர் மண்ணச்சநல்லூர் திரு.திருகோவிந்தன் அவர்கள். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் மிகப்பெரிய அளவில் தரமான முறையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருப்பவர். நான் ஆண்டாளுக்கு உழைத்ததை விட இவர் உழைத்த உழைப்பின் அளவு இமயமலை உயரம். அது எனக்கு மட்டும் புரிந்த உண்மை…. இவர் நல்ல மனிதர்; சிறந்த பண்பாளர்; […]

கடிதம் – 15 – ஆண்டாள் கல்வி திட்டம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நிறைய பேர் சார் உங்களால் நன்றாக இருக்கின்றேன். நீங்கள் வாஸ்து பார்த்த பிறகு நன்றாக இருக்கின்றேன். குழந்தை பிறந்தது. திருமணம் ஆனது. கஷ்டம் போனது. சந்தோஷமாக இருக்கின்றோம் என்று சந்தோஷத்துடன் என்னிடம் சொல்ல கேட்டிருக்கின்றேன்… அப்படி சொன்ன அன்பு உள்ளங்களுக்கும், சொல்ல போகும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:- உங்களுக்கு கிடைத்த உங்களுக்கு […]

ஆண்டாள் பற்றி பேசுவது……

ஆண்டாள் பற்றி பேசுவது *     சிலருக்கு வயிற்றுக்கான பொழைப்பாக இருக்கலாம்… *     வேறு சிலருக்கு வேறு வழி இல்லாமல் வெற்று கடமையாக இருக்கலாம்… ஆனால் எனக்கோ *     நான் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தமே ஆண்டாள் தான்… ஆண்டாள் தான் எல்லாமே என்பதை மெய்ப்பிற்பதற்காகவே நடந்தது போல் மேலும் ஒரு நிகழ்ச்சி… பரகால இராமானுஜதாசர் – தற்கால வைணவத்தின் தவிர்க்கவே முடியாத உண்மையான வைணவர்…. மெத்த படித்தவர்… வசதி நிறைந்தவர்…. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அற்புதமான மனிதர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by