ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம்

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் அமைப்பின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் பாலசந்தர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் வட மாநில அமைப்பு செயலாளர் சு. வே. ராமன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில் , […]

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு 27/5/2021 வியாழக்கிழமை அன்று காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு, காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு 26/5/2021 புதன்கிழமை அன்று காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!!

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!! பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.03.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி……

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! – அன்னம் with ஆண்டாள்! தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.01.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி… “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!! காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!! தேகத்தின் ரசனையை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by