மௌனம் பேசியதே
அன்னதானப் பெருவிழாநாள் : 20.05.2025இடம்: அருள்மிகு காமநாதீஸ்வரர் திருகோயில், ஆறகழூர்,சேலம் தலைவாசல்,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
இரகசியம் 2025மதுரையில் அன்னதானம் நிகழ்ச்சி ஆரம்ப விழா…நாள் : 01:01:2025இடம் : விஜய் கிருஷ்ணா மகால், மதுரை Location ; https://g.co/kgs/G3hNyn3
வசந்தமான வாழ்க்கைக்கு வள்ளலாரே ஒரே வழி…
வசந்தமான வாழ்க்கைக்கு வள்ளலாரே ஒரே வழி… | Day 2
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் அமைப்பின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் பாலசந்தர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் வட மாநில அமைப்பு செயலாளர் சு. வே. ராமன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில் , […]
வசந்தமான வாழ்க்கைக்கு வள்ளலாரே ஒரே வழி…
கொரோனா ஊரடங்கினால் ஆதரவற்று திருச்செந்தூரில் இருக்கும் அன்பர்களுக்கு 27/5/2021 வியாழக்கிழமை அன்று காலை உணவு வழங்கிய போது எடுத்த படங்கள்…