#கொரோனாவின் கொடுமையிலிருந்து மீண்ட #தமிழருவி_மணியன் அவர்களின் #வாக்குமூலம்!!

#கொரோனாவின் கொடுமையிலிருந்து மீண்ட #தமிழருவி_மணியன் அவர்களின் #வாக்குமூலம்!!   கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத முடிவில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றேன். கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டபோது ‘விதி பிடர் பிடித்து உந்த நின்றது’ என்பான் கம்பன். என்னையும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by